வினாயகனே!வினை தீர்ப்பவனே!வேழ முகத்தோனே! ஞால முதல்வனே!
(வினாயகனே)
குணா நிதியே! குருவே சரணம்!
குறைகள் களைய, இதுவே தருணம்!
(வினாயகனே)
உமா பதியே உலகம் என்றாய்!
ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்!
கண நாதனே மாங்கனியை உண்டாய்!
கதிர் வேலவனின் கருத்தில் நின்றாய்!
(வினாயகனே)
குரல்: சீர்காழி கோவிந்தராஜன்
வரி:
இசை:
ராகம்: கீரவாணி
தாளம்: